மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி

34

23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

முந்தைய செய்திபொங்கல் விழா-கோலப்போட்டி-அணைக்கட்டு
அடுத்த செய்திகிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்