ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் 19 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாயுடுமங்கலம் கிராமத்தில் 03/01/2021 அன்று புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கம் தொகுதி செங்கம் வடக்கு ஒன்றியம் வளையாம்பட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது
செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை
03.01.2021 - அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட
குபேரபட்டினம், மேல் முத்தானூர், தண்டா, பீமரப்பட்டி, செங்கல்மேடு, குறுக்கிலாம்பூர், மேட்டுப்பாளையம்
ஆகிய இடங்களில் 25.12.2020 - 27.12.2020 அன்றும் செங்கம் தொகுதி நாம்...
வந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி
வந்தவாசி தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி.
திருவண்ணாமலை தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான 30/12/2020 அன்று திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ,கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேடநத்தம் ஊராட்சியில் ஐயா கக்கன் அவர்களுக்கு 23/12/20 அன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி
தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி ஒன்றியம் முக்குரும்பை ஊராட்சியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Attachments area
வந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வந்தவாசி தொகுதி- (27-12-20) அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள வடநாங்கூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்களின் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படியும் கிராம உறவுகளின் களப்பணியினாலும் புலிக்கொடி...







