வந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

51

வந்தவாசி தொகுதி- (27-12-20) அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள வடநாங்கூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்களின் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படியும் கிராம உறவுகளின் களப்பணியினாலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி – புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்