ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி நகரம் 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் 19 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 09.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
ஆரணி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...
ஆரணி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
6-12-2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மாத கலந்தாய்வு நடைபெற்றது
ஆரணி சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...
ஆரணி சட்டமன்ற தொகுதி -வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரணி சட்டமன்ற தொகுதி- வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் –
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.பிரகலதா ராம் மற்றும் போளூர் தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.லாவண்யா அருண்...
ஆரணி தொகுதி – கொடியேற்றும் விழா
08-11-2020 ஆரணி நகரம், ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் (எம்.ஜி.ஆர் சிலை) அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது
ஆரணி சட்டமன்ற தொகுதி – ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 06-12-2020 அன்று இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பு போராளி ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
ஆரணி சட்டமன்ற தொகுதி -மருது சகோதரர்கள் வீரவணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக மருது சகோதரர்கள் நினைவை தினத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது