ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு...
தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகுருவிகுளம் ஒன்றியம்31/05/2020 அன்று (ஞாயிறு )தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக தீப்பெட்டி தொழிலாளர்களாகிய மகாதேவன்பட்டி கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும் மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி
திருநெல்வேலி தொகுதியில் மானூர் ஒன்றியத்தில் களக்குடி பஞ்சத்தில் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று (27/05/2020) அன்று கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.இதில்தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.ராமகிருஷ்னணன்தொகுதி செயலாளர் திரு.பொ.மாரியப்பன்ஆகியோர் முன்நின்று பொதுமக்களுக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி
திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் தொகுதி ஆவரைகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக 8/5/2020/ தொடர்ந்து மூன்று நாட்களாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் / அம்பாசமுத்திரம் தொகுதி
02/05/2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மகளிர் பாசறை சார்பாகவ அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.அதே போல் அம்பாசமுத்திரம் நாம் தமிழர் கட்சி சார்பாக...
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் உதவி/அம்பாசமுத்திரம் தொகுதி
01/05/2020 வெள்ளிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பங்களுக்கும், மணிமுத்தாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட...
சேமித்து வைத்த பணத்தை நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் கொடுத்து ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உதவிட செய்த...
நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, கொரோனா நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண பொருட்கள் வழங்கிட நிதி சேகரிப்பின் போது,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சிவந்திபுரத்தை...
ஈழ உறவுகள் குடியிருப்புகளுக்கு நிவாரண பொருள் கபசுர குடிநீர் வழங்குதல்- நாங்குநேரி
நாங்குநேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (07-04-20) களக்காடு ஒன்றியம் செங்களாக்குறிச்சி பஞ்சாயத்து உடையடித்தட்டு ராமச்சந்திரபுரம், புதூர் ஆகிய ஊர்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 14/04/2020,நாங்குநேரி ஒன்றியம், காடன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பார்பரம்மாள்புரம்,...
கபசுர குடிநீர் வழங்கும் நாங்குநேரி தொகுதி
16/04/2020) நாங்குநேரி நாம் தமிழர் கட்சி சார்பாக் முனைஞ்சி பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சோமநாதபேரி கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி உறவுகள் மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினர்....









