ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
38
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு அன்று வழங்கப்பட்டது.