ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி

38

சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள்   அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக  18/05/2020 ஞாயிறு அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி