திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி – பொங்கல் பரிசளிப்பு விழா

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 16-01-2021 சனிக்கிழமை அன்று *இலங்குளம் ஊராட்சி* பரப்பாடி நகர பகுதியை சேர்ந்த *பற்பநாதபுரம்* ஊரில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

அம்பாசமுத்திரம் – கொடிக்கம்பம் நடுவிழா

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேருராட்சியில்,வேம்பையார்புரம் பகுதியில் (03/12/2021) ஞாயிற்று கிழமை அன்று கொடிகம்பம் நடப்பட்டு, புலிக்கொடியும் பறக்க விடப்பட்டது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 💐  

அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேருராட்சியில், வேம்பையார்புரம் பகுதியில் (03/12/2021) அன்று ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு...

அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலச்செவல் ஊராட்சியில் (03/01/2021) ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. முகாம் மூலம் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில்...

அம்பாசமுத்திரம் – SDPI கட்சியினர் நடத்திய வேளாண் சட்ட திருத்தம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரின் கண்டன...

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில், நாள் 05-01-2021 செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து SDPI கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதை...

பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட தலைவர் திரு.இராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் பாளை தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்

பாளையங்கோட்டை தொகுதி – பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரவணக்க

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி – வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது.  

நாங்குநேரி – கொள்கை விளக்க கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட இடையன்குளம் கிராமத்தில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி – டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுல மாநில பேச்சாளர் ஹிம்லர் அவர்கள்...