திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி தொகுதி சார்பாக  14-04-2022 அன்று சிந்தாமணி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு அவருடைய உருவ பதாகைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு: அ. காட்வின் (கிழக்கு ஒன்றிய...

திருநெல்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நெல்லை சட்டமன்ற தொகுதி உறவுகள் சார்பாக நமது நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள நமது அறிவு ஆசான் மற்றும் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி அவரின் திருவுருவ சிலைக்கும்...

பாளையங்கோட்டை தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/04/2022 செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்கு டக்கரம்மாள்புரம் பேருந்து நிலையம் அருகே அண்ணன் இராமசாமி அவர்கள் நீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நிறுவினார்....

நாங்குநேரி தொகுதி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரி மனு

மூலைக்கரைப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட துத்திக்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாமல் சிதிலமடைந்த நிலையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை நாம் தமிழர்...

நாங்குநேரி தொகுதி சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இறைப்புவாரி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. செய்தி வெளியீடு: மா.இரணியவர்மன் 73584 52104 (நாங்குநேரி மேற்கு ஒன்றிய...

திருநெல்வேலி தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்,நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது அகவை நாளினை  முன்னிட்டு இயற்கை பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 9994047322  

திருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

திருநெல்வேலி தொகுதி சார்பாக மானூர் ஊராட்சியில் உள்ள கட்டப்புளி என்னும் ஊரிற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டியும், நியாய விலைகடை அமைக்க வேண்டியும் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள்...

இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்

22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது  

இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா

ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.