திருச்சி மாநகரம் மக்களுடன் மகளிர் பாசறை
மக்களுடன் மகளிர் பாசறை களப்பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது 2வது வாரமாக வட்டம் 8, உறையூர், பாண்டமங்கலத்தில் காலை 10.45க்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள் :-
1....
திருச்சி மாநகர் இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக இயற்கை வோளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வு முன்னெடுப்பு: திருமதி.கிரிஜா
9790019894(வெங்கடேஷ்)
திருச்சி மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுநல மனு
காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வேண்டி திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டம் 8,...
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் சார்பாக (14.04.2022) மாலை 04:00 மணிமுதல் இரவு 7.30 மணிவரை விலைவாசி உயர்வு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்தியப் பேருந்து நிறுத்தம்...
திருச்சி கிழக்குத்தொகுதி கொடியேற்றம் மற்றும் அன்னதானம் நிகழ்வு.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வம்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து...
திருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
14.04.22 திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,நாட்டில் அதிகரிக்க காரணமான ஒன்றிய,மாநில...
திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து...
திருச்சி மாநகரம் ‘மக்களுடன் மகளிர் பாசறை’ நிகழ்வு
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை, வட்டம் 8, முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் உறையூர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் அரசின் முதியோர் மற்றும் கைம்பெண் உதவித் திட்டம் பெற்றுத் தர 35 மனுக்களும்,...
திருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வட்டத்திலுள்ள மேலசிந்தாமணியில் பழைய கரூர் சாலையினை புதியதாகவும் தரமாகவும் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டு அப்பகுதி வாழ் மக்களிடம்...
திருச்சி கிழக்கு தொகுதி அனைத்து பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
13.03.2022.ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது