திருச்சி மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #திருச்சி மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 26.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார்.
https://www.youtube.com/watch?v=CTOXnAzGCH8
துறையூர் சட்டமன்றத் தொகுதி – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
துறையூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமதி இரா.தமிழ்செல்லி அவர்களை தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்தும் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
துறையூர்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
14-02-2021 அன்று எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் களப்பனி குறித்து தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
துறையூர் தொகுதி – மதுக்கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
துறையூர் to ஆத்தூர் நெடுஞ்சாலையில் கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பாலம் அருகில் 70-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன அங்கு புதிதாக வரவுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின்...
துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
31−01−2021 அன்று துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் எரகுடி−துறையூர் பிரதான சாலையில் உள்ள சங்கம்பட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
துறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா
துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு வேலுக்கு பச்சை துண்டு அனிவித்து வேல் வழிபாடு செய்து தமிழ்கடவுள் முருகனை வணங்கி வழிபாடு செய்தோம்.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்
துறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீர்-மோர் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் நன்றி.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்
துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
கொடியேற்ற நிகழ்வு−ஒட்டம்பட்டி 24−01−2021 திருச்சி மாவட்ட தலைவர் திரு.அருண்ராஜ் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்வை சிறப்பாக ஏற்ப்படு செய்த ஒட்டம்பட்டி உறவுகள் அனைவருக்கும்...
திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்றம்
திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் அருண்ராஜ் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் அவர்களின் முன்னிலையில்,துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி இரா.தமிழ்ச்செல்வி அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
துறையூர் – புதிய வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாசகார திட்டத்தை எதிர்த்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் புதிதாய் இணைந்த உறவுகள் கலந்து கொண்டனர்.
கண்டன...