திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 29/04/2020 புதன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மூன்றாம் கட்டமாக மஞ்சள்திடல், தெற்கு காட்டூர்  மற்றும் அன்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெரு, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை ஆகிய பகுதியில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர் பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி கிராமத்தில், துப்பாக்கி நகர் பகுதியில்...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி பகுதியில் காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியில்...

கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியில் 17/04/2020 வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி 42வது வட்டத்தில் இரண்டாம்  நாளாக 16/04/2020 வியாழன்கிழமை அன்றும் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசல் தெரு முதல் கார்முகில் தெருவரை ஆறாம்  நாளாக 16/04/2020 அன்றும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச்...

திருவெறும்பூர்/கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் பெல்பூர் பகுதியில் 17/04/2020வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி-,திருவெறும்பூர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 15/04/2020* *புதன்கிழமை* அன்று *மாலையும்* *16/04/2020* *வியாழன்கிழமை* காலையும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக  *கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 33 குடும்பங்களுக்கும்**கூத்தைப்பார் பேரூராட்சியில் 5 குடும்பங்களுக்கும்*திருவேங்கட நகர் பகுதியில் 6...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் 14.4.2020 அன்று ஊராட்சியின் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில்பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதி வடக்கு மத்திய தெரு,சக்தி நகர் (பகுதி 2) இடங்களில்  தொடர்ந்து நான்காவது...

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் மேல குமரேசபுரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 13/04/2020 திங்கட்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

திருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியில் 13/04/2020 திங்கள்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....