தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100475
நாள்: 31.10.2022
அறிவிப்பு:
குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
செயலாளர்
இ.இராஜேஷ்
12800698109
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
செயலாளர்
ஜெ.விஜயகுமார்
31463258368
வடசென்னை மேற்கு மாவட்டம்
செயலாளர்
பா.சாந்தி
15740411594
இணைச் செயலாளர்
பொ.கமல சேகர்
00406355514
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
செயலாளர்
ஜெ.சுரேஷ்குமார்
15616526933
தென் சென்னை மேற்கு மாவட்டம்...
திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
திருச்சி மேற்கு தொகுதி தேசிய கல்லூரி அருகிலுள்ள தங்கும் விடுதி முன்புறம் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
ம.மதன் குமார்
8015802694
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்
திருச்சி மேற்கு தொகுதி வட்டம் 28 ல் உள்ள குழந்தைகள் மையம் முன் உள்ள குழிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் , விரைந்து குழிகளை மூடவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும்...
துறையூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்தேசிய மலைநாடு மக்கள் கட்சி* முன்னெடுக்கும் மாபெரும் கன்டண ஆர்ப்பாட்டத்தில் *நாம்தமிழர் கட்சி* சார்பில் நாடளுமன்ற பொறுப்பாளர்கள், மாநில கொள்கை பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்துக் கொண்டனர்.
*இடம்* உப்பிலியபுரம் பேருந்து...
மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முசிறி தெற்கு ஒன்றிய தலைவர் குமார் அவர்களின் தலைமையில் முசிறி வட்டம்,திருத்திய *மலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர்* வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. செய்தி ப.அருண்குமார்...
திருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு
ஈகை பேரொளி திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நாள்: 26.09.2022. திங்கள் கிழமை.
இடம்: திருச்சி காஜா பேட்டை அரசமரம் பேருந்து...
திருவரங்கம் தொகுதி திரு ஆணைக்கா கோவிலில் அன்னை தமிழில் வழிபாடு
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் இணைந்து 03.09.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த அன்னை தமிழில் வழிபாடு திருச்சி மாவட்டம் திருஆணைக்காஅண்ணல் (திருவாணைக்கோவில்) சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது,
இந்நிகழ்வில் மாநில வீரத்தமிழர் முன்னணி...
மணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகடையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை திருச்சி பாராளுமன்ற செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
திருச்சி தெற்கு...