தூத்துக்குடியில் தெருமுனைப்பரப்புரை
தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் தெருமுனை பரப்புரைக்கூட்டம் ஒரு இடத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், பரப்புரைக்கு முன்பு பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையொட்டி ஒரு அங்காடி முன்பே சிறு ஒளி வெளிச்சத்தில் பரப்புரை...
கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) ,மாலை - 6 மணி ,தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .
தலைமை :
...
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.
04/07/014 அன்று தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.
இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை
இன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.
முன்னிலை வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி...
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்
27/03/2014 நேற்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி தொழில் சங்க பேரவை தொழிலாளர்கள் திரு .மைகேல் மற்றும் திரு.சுபாஷ் அவர்களை உடனே பணியமர்த்த கோரி தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது
சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தியும்
இன்று மாலை...
தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள் தலைமையில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக...
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் தூத்துக்குடி அருகில் உள்ள புதுகோட்டை சுங்கசாவடியை இடம் மாற்றகோரியும், உண்மையான ஊனமுற்றவருக்கு வேலை...
தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26/10/2013 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் தா .மி . பிரபு (எ ) அலை மகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
20 /08 /2011 அன்று தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பு மாலை 6 மணியளவில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட மூன்று அப்பாவிகளை...








