கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஒட்டப்பிடாரம் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் டி.சவேரியார் புரம் பகுதிகளில் கபசுர குடிநீர் வழஙகப்பட்டது ,
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி
10/06/2020 அன்று கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு #ஓட்டப்பிடாரம்_கிழக்கு_ஒன்றியம் சார்பில் குருக்குசாலை கிராம பகுதிகளில் அரிசி காய்கறி உட்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது !!!
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் திரேஸ் நகர், விவேகானந்தர் நகர், வீட்டுவசதி வாரியம் ( ஹவுசிங் போர்டு) ஆகிய பகுதிகளில் 7.6.2020 அன்று கொரோனா நோய்...
தைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் /ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 18/01/2020 கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 19.12.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் மலர்வணக்கம் – ஓட்டப்பிடாரம்
நம் தமிழ்த்தேசிய பெரும்பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 5-09-2017 அன்று நாம் தமிழர் கட்சி - ஓட்டப்பிடாரம் தொகுதியின் சார்பாக அவர் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...






