தொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/20 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் நடுவண் ஒன்றியம் புதியம்புத்துரில் பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/2020 / சனிக்கிழமை அன்று காலை ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  நாம் தமிழர் கட்சி சார்பில் புதியம்புத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்டது...

மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும்...

மரக்கன்றுகள் நடும் விழா- ஓட்டப்பிடாரம் தொகுதி

20.06.2020 -ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம்தமிழர் உறவுகள் ஒன்றினைந்து சேது பாதை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர் இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது – ஓட்டப்பிடாரம் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 27.6.2020 அன்று ஓட்டப்பிடாரம்_தொகுதி எம்.சவேரியார்புரம் பகுதிகளில் அத்திமரப்பட்டி கிராமப் பகுதிகளில்   #நாம்_தமிழர்_கட்சி  உறவுகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நம்மாழ்வார் பசுமை குடில் திறப்பு விழா | கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதி

21.06.2020 – ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை, உழவர் பாசறை, இளைஞர் பாசறை சார்பில் அமைக்கப்பட்ட நம்மாழ்வார் பசுமை குடில் திறக்கப்பட்டது தொகுதி தலைவர் அந்தோணி பிச்சை...

கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி

23.06.2020 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது… கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்தும் … வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்தும் பாசறைகளின் செயல்பாடுகள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்பரிசோதித்த அரசு மருத்துவர்படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகாயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்சிறையிலைடைத்த...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – ஓட்டப்பிடாரம் தொகுதி

ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நம்மாழ்வார் பசுமை குடில் விரிவாக்க பணிகள் முடிந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது