மரக்கன்றுகள் நடும் விழா- ஓட்டப்பிடாரம் தொகுதி

32

20.06.2020 -ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம்தமிழர் உறவுகள் ஒன்றினைந்து சேது பாதை சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர் இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் அந்தோனி பிச்சை அவர்களும் தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் இசக்கித்துரை அவர்களும் தலைமை வகித்தனர் ….

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி
அடுத்த செய்திசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்