திருவாரூர் மாவட்டம்

நில வேம்பு குடிநீர் வழங்கல்/நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம் சார்பாக ,12.4.2020 அன்று கேத்தனூர் கிராமத்தில மு.கலையரசன் முன்னிலையில் மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..

கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி

கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலவாய்,நொச்சியூர்,சித்தமல்லி,திடக்கொல்லை,புத்தகரம்,பெருகவாழ்ந்தான்,மண்ணுக்குமுண்டான்,கும்மட்டித்திடல் கிராம மக்களுக்கு ஏப்ரல் 8,9,10,11,12,13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சுமார் 7000 மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருவாரூர் நன்னிலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் குடவாசல் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் மூன்று கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 50 குடும்பங்களுக்கு அயலக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-நன்னிலம்

23.04.2020 கொரோனா நோய்தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் # #மற்றும் #உணவு பொருள்கள் _நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியத்தில் நான்காவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #_நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- நன்னிலம் தொகுதி

22.04.2020 கொரோனா நோய் தொற்று எதிர்க்கொள்ள #_கப_சுர_குடிநீர் நாம்_தமிழர்_கட்சி நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் பகுதியில் ஆறாவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு- உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்-திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் மன்னை கிழக்கு மகளிர் செயளாளர் இனைந்து கூத்தாநல்லூர,சித்தனக்குடி, வேளுக்குடி மற்றும் வேற்குடி சார்ந்த அனைவருக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-நன்னிலம் தொகுதி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி 01.3.2020 மற்றும் நன்னிலம் ஒன்றியம், குடவாசல் ஒன்றியம், வலங்கைமான் ஒன்றியத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. --

தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்

மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் 06.01.2020 அன்று                                      திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம்  நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...

கலந்தாய்வு கூட்டம்-நன்னிலம் சட்டமன்ற தொகுதி

2.2.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் இரவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாம்தமிழர் கட்சி சார்பாக கல்ந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அதன் ஊடாக நன்னிலம்...