கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி

21
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது ..
முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-ஏம்பலம்_தொகுதி புதுச்சேரி
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு