நன்னிலம் தொகுதி – காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு
நன்னிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரிச்செல்வன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி- தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல்
20.09.2020 அன்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மலர் வணக்கம் செய்த நிகழ்வு
நன்னிலம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26.09.2020 அன்று நன்னிலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அலுவலக திறப்பு விழா – நன்னிலம் தொகுதி
12.08.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அதன் ஊடாக EIA வுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.
செங்கொடி வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் தொகுதி
28.08.2020 அன்று மாலை 6 மணி அளவில் எருமை படுகை கிளை, வலங்கை கிழக்கு ஒன்றியம், நன்னிலம் சட்ட மன்ற தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்காக தன்னுயிர்...
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008201 | நாள்: 03.08.2020
(திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)
தலைவர் - ச.செல்வக்குமார் - 14478375422
செயலாளர் - ...
தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008200 | நாள்: 03.08.2020
திருவாரூர் வடக்கு மாவட்டம் (திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிகள்)
தலைவர் - வெ.பால்ராசு ...
தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008198 | நாள்: 03.08.2020
தலைவர் - தி.ப.சரவணன் - 15112956335
துணைத் தலைவர் - இல.சரவணன் ...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதி ,வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு எருமை படுகை கிளை உறவுகள் செய்தனர்.
கலந்தாய்வு கூட்டம் கிளை கட்டமைப்பு- நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து முதற்கட்ட கிளை கட்டமைப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.









