நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் மாணிக்கமங்கலம் கிளையில் 30.01.2021 அன்று 2021 சட்ட மன்ற தேர்தல் களப்பணிக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது
திருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா
திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீரத்தமிழர் முன்னனி பாசறை முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா அன்னதானம் வழங்கும் நிகழ்வு (28.01.2021) காலை 11 மணி அளவில் திருவாரூர் பழனி ஆண்டவர் கோயில் முன்பு நடைபெற்றது.
நன்னிலம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் எருமைப் படுகை கிளையில் வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னோட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 19-01-2021 அன்று கோட்டூர் கிழக்கு ஒன்றியம் திருக்களார் ஊராட்சியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து திருக்களார் ஊராட்சி மற்றும்...
திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் மணலி ஊராட்சி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் புலிக்கொடி ஏற்றி வைத்தார்,இந்நிகழ்வில்...
திருத்துறைப்பூண்டி – தேர்தல் பரப்புரை , நாட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பாக மணலி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் தேர்தல் பரப்புரை தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது, இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து சட்டமன்ற வேட்பாளர்...
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கோட்டூர் மெற்கு ஒன்றியம், தெற்கு தென்பரை பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது
நிகழ்வின் முடிவில் கலந்துக்கொண்ட *தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மரக்கன்று* வழங்கப்பட்டது.
சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர்
9597563586
திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-01-2021 அன்று திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா BA BE'd அவர்கள் புலிக்கொடியேற்றி வைத்து மக்களை சந்தித்து தொடர் வாக்குசேகரிப்பு...
திருத்துறைப்பூண்டி தொகுதி – புதியவேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் பெருகவளந்தான் கடைவீதியில் 26-12-2020 அன்று உழவர்பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது, மாவட்ட, தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை...
திருத்துறைபூண்டி – மக்கள் விழிப்புணர்வு பரப்புரை
50 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் குறித்தும், அழித்தொழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு பத்திரபடுத்தி வைப்பதன் தேவைகுறித்தும் ,நாம்தமிழர் அரசு அமையபெறுவதின் முக்கியத்துவம் குறித்தும் துண்டறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது
செ.ராஜா...

