திருவாரூர் மாவட்டம்

திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 19-01-2021 அன்று கோட்டூர் கிழக்கு ஒன்றியம் திருக்களார் ஊராட்சியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து திருக்களார் ஊராட்சி மற்றும்...

திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் மணலி ஊராட்சி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் புலிக்கொடி ஏற்றி வைத்தார்,இந்நிகழ்வில்...

திருத்துறைப்பூண்டி – தேர்தல் பரப்புரை , நாட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பாக மணலி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் தேர்தல் பரப்புரை தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது, இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து சட்டமன்ற வேட்பாளர்...

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கோட்டூர் மெற்கு ஒன்றியம், தெற்கு தென்பரை பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது நிகழ்வின் முடிவில் கலந்துக்கொண்ட *தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மரக்கன்று* வழங்கப்பட்டது. சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர் 9597563586  

திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-01-2021 அன்று திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா BA BE'd அவர்கள் புலிக்கொடியேற்றி வைத்து மக்களை சந்தித்து தொடர் வாக்குசேகரிப்பு...

திருத்துறைப்பூண்டி தொகுதி – புதியவேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் பெருகவளந்தான் கடைவீதியில் 26-12-2020 அன்று உழவர்பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது, மாவட்ட, தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை...

திருத்துறைபூண்டி – மக்கள் விழிப்புணர்வு பரப்புரை

50 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் குறித்தும், அழித்தொழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு பத்திரபடுத்தி வைப்பதன் தேவைகுறித்தும் ,நாம்தமிழர் அரசு அமையபெறுவதின் முக்கியத்துவம் குறித்தும் துண்டறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது செ.ராஜா...

திருத்துறைபூண்டி – துண்டறிக்கை பரப்புரை

வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகளை துண்டறிக்கை வாயிலாகவும் ,சுவரொட்டி வாயிலாகவும் தொகுதி மக்களிடம் சேர்க்கப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா தலைமையில் தினம் மூன்று ஊராட்சிகளென மக்களை சந்தித்து பரப்புரை செய்யப்பட்டு...

திருத்துறைப்பூண்டி – நம்மாழ்வார் நினைவு மலர்வணக்க நிகழ்வு

நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள்-மலர்வணக்க நிகழ்வு ,திருத்துறைப்பூண்டி சட்டமன்றதொகுதி -கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் 30-12-2020 அன்று நடைப்பெற்றது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா...

திருத்துறைப்பூண்டி – பெருந்தமிழர் சித்தமல்லி முருகையன் புகழ்வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி நாம்தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...