திருத்தணி தொகுதி – பனை விதை நடுதல்
திருத்தணி சட்டமன்ற தொகுதி, பள்ளிப்பட்டு நடுவண் ஒன்றியம், குமார ராஜ பேட்டை ஊராட்சி, படுதலம் கிராமத்தில் பணவிதை நாடும் நிகழ்வு நடைபெற்றது,
திருத்தணி – பனைத் திருவிழா
திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் பனைதிருவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகள் நடப்பட்டது
...
திருத்தணி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு, பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது
...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
6.5.2020 அன்று காலை 9.00 மணிக்கு திருத்தணி தொகுதி, நாம் தமிழர் கட்சி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொரோனாவைரஸ்தெற்றை எதிர்க்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி
திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் 4.5.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி
திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை, போற்றி, பொன்னாடை போர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கலந்தாய்வுக்கூட்டம்,-திருத்தணி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான, கலந்தாய்வுக்கூட்டம், 15.03.2020 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,






