நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...
பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பொன்னேரி தொகுதி
பெருந்தலைவர் காமராஜர் ஜயாவிற்கு பொன்னேரி தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை
13-04_2020 திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு
29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வாணக்கம்-பொன்னேரி
16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர்...
தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்-பொன்னேரி சட்டமன்ற தொகுதி
திருவள்ளுர் மாவட்டம் ,பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்:குருதி கொடை முகாம்
தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 24.11.19 அன்று பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் விச்சூர் கிராமத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி
தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மீஞ்சூர், ஆமூர் , சீமாபுரம் , பழவேற்காடு ஆகிய பகுதிகளில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி
பத்து இலட்சம் பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் கொசஸ்தலை ஆறு கரையோரத்தில் பனை விதை விதைக்கப்பட்டது









