திருவள்ளூர் மாவட்டம்

செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...

கொடியேற்றும் நிகழ்வு -அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்  கொடி ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது...

செய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்!  திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து...

கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி  பூண்டி ஒன்றியத்தில் கட்சி கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் /16/2019 அன்று  மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.

குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி

16.6.2019 அன்று  அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

பெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார் மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர்...

ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி

சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...

மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...