செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...
கொடியேற்றும் நிகழ்வு -அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ
மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கொடி ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது...
செய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்!
திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து...
கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் கட்சி கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் /16/2019 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து
அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம்
புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.
குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி
16.6.2019 அன்று அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
பெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி
பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார்
மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர்...
ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...
மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி
09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...









