திருவள்ளூர் மாவட்டம்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

2.10.2019 அன்று  காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு நகரம் சார்பாக 87வது வட்டம் பாடி பிரித்தானியா அருகில் உள்ள ஐயா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாலை சீரமைப்பு- நாம் தமிழர் புகார்- நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

அம்பத்தூர் ஓ.டி. - டெலிபோன் எக்ஸ்சேஞ் வரையிலான சாலையில் தனியார் குழாய் (கேபிள்)பதிக்கும் நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் இருந்ததால், மழையில் தண்ணீர் தேங்கி நின்று சாலை விபத்துக்கள் ஏற்ப்பட்டது. இது...

நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி, சார்பாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி

5/10/19) சனிக்கிழமை,பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட நாசர்த்பேட்டை ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான விக்கிரவண்டி இடைத்தேர்தல் பங்கேற்பு மற்றும் கட்சி கட்டமைப்பு வளர்ச்சிக்கான கலந்தாய்வு 02-10-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்...

கலந்தாய்வு கூட்டம்-திருத்தணி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்ற தொகுதியின், விக்கிரவாண்டி இடைதேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தான  கலந்தாய்வுக் கூட்டம் 29/9/2019 அன்று நடைபெற்றது

பனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மீஞ்சூர், ஆமூர் , சீமாபுரம் , பழவேற்காடு ஆகிய பகுதிகளில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை*  திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்சா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டது.  

பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

*நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை*  திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக  8.9. 2019 கடம்பத்தூர் ஒன்றியம்,கசவநலத்தூர் ஏரிக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.,

பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* சார்பாக   8.9.2019  திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக இரயில் நிலையம் அருகில் உள்ள தொழுதாவூர் ஏரி கரையில் 500 பனை விதைகள்...