பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

23

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* சார்பாக   8.9.2019  திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக இரயில் நிலையம் அருகில் உள்ள தொழுதாவூர் ஏரி கரையில் 500 பனை விதைகள் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி