அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப் பகுதி 85ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் படம் வைத்து மலர் தூவி !அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
நிகழ்ச்சி...
பொன்னேரி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28/08/21 மாலை 6 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பொன்னேரி நகரத்தின் சார்பாக மூவர் உயிர்காக்க தன்னுயிரை கொடையாய் தந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10-ம் ஆண்டு வீரவணக்கநாள் சுடர் ஏற்றி...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் 3 அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடிக்கு படம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மலர்வணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களுக்கும்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
அம்பத்தூர்தொகுதி மாவீரன் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்வு
மாவீரன் ஒண்டி வீரன் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84 வது வட்டம் பாடி பிரிட்டானியா அருகில் விடுதலைப் போராட்ட வீரர் நமது பெரும் பாட்டன் ஒண்டிவீரன் அவர்களுக்கு...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி கலந்தாய்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி தமிழ் கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84ஆவது வட்டத்தில் கருக்கு மேம்பாலம் அருகில் அமைந்திருந்த கொடிக் கம்பம் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் தமிழ் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் படத்திறப்பு...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி கலந்தாய்வில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கொடியேற்றங்கள், கட்சி கட்டமைப்பு, மக்கள் நலப்பணிகள், நேரம் கடைபிடித்தல், அரசியல் பயிலரங்கம், இன்னும் மிகச்சிறப்பான வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது....


