பொன்னேரி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

9

28/08/21  மாலை 6 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பொன்னேரி நகரத்தின் சார்பாக மூவர் உயிர்காக்க தன்னுயிரை கொடையாய் தந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10-ம் ஆண்டு வீரவணக்கநாள் சுடர் ஏற்றி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

வே.ச.இரஞ்சித்சிங்
தொகுதி செயலாளர்
9884890645

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு வண்டி வழங்கல் நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல்