திருவள்ளூர் மாவட்டம்

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் கொடியேற்றம்

மதுரவாயல் தொகுதியில் 27.03.2022 அன்று பயிர்148 வது வட்டம்  உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதியில் 150 வது வட்டம்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் மாநில மகளிர் பாசறை...

மதுரவாயல் தொகுதி – கொடியேற்றும் விழா

20.03.2022 அன்று 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் ,  மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர்...

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18/3/2022 அன்று மதுரவாயல் சட்டமன்ற தொகுதி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் , தமிழில் கையெழுத்திடல் , மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் மார்க் கிரிகோரியஸ் கல்லூரி நடைபெற்றது.

மதுரவாயல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30/1/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்...

பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்றப்பட்டது

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி , மீஞ்சூர் நகர சார்பாக 15வது வார்டு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 50-துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நன்றி சரவணன் பொன்னேரி தொகுதி துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை  

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளருடன் கலந்தாய்வு

நாள் : 21/01/2022 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் திருவள்ளூர் தொகுதி தலைமையகத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் மாதவரம் இரா.ஏழுமலை அவர்கள் தொகுதி உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, பாசறை மற்றும்...

களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு – அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் தொகுதி சார்பாக  நடைபெற்ற  'நன்றி நவில்தலும், கூடி மகிழ்தலும்'  நிகழ்வில், கடந்தாண்டு சிறப்பாகக் களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவுப்பரிசுகள் அளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும்...

திருத்தணி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கான  02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும்,...