ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக தண்டுரை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,இந்நிகழ்ச்சியை ஆவடி தொகுதி து.தலைவர் அருள்பிரகாசம்,நகர செயலாளர் அப்துல் ரசாக்...

ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா,

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மேற்கு மாநகரத்தின் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு கிளைபதாகை...

மதுரவாயல் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில...

மதுரவாயல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மதுரவாயல் தொகுதியில் நகர்புற தேர்தல் வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 30/1/22 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,ராஜேஷ்,சுதாகர்,குமரன்,கஜேந்திரன். மகளிர் பாசறை தேவி.வட்ட பொறுபாளர்கள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். மதுரவாயல் சட்டமன்ற...

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் திருவேற்காடு நகரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் அழைத்து பாராட்டியும் அவர்களுக்கு உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர...

ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...

ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே 03/04/2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர்,மரக்கன்றுகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் தங்களை தாமாக முன் வந்து தங்களை...

ஆவடி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு மாநகரத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29/02/22 நடைபெற்றது  இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் செல்வமணி...

ஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு

தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் அவர்களின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை மாணவர்...

ஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா

ஆவடி தொகுதியில் 13.02.2022 அன்று வடக்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி  கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது.