தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060250 நாள்: 06.06.2022 அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்     திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அ.விக்னேஷ் (05336312437) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக...

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக...

கும்மிடிப்பூண்டி தொகுதி மே18 இன எழுச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக கலந்தாய்வு

மே18 இன எழுச்சிநாள் பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் ஏகவள்ளி அம்மன் கோயில் ரெட்டம்பேடு 08-05-2022 (ஞாயிறு) அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது. தலைமை மாவட்ட தலைவர் கு.உமாமகேஷ்வரன் தொகுதி பொறுப்பாளர்...

தலைமை அறிவிப்பு – மே 18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்

க.எண்:2022050194 நாள்: 07.05.2022 அறிவிப்பு: மே 18 - மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள் வருகின்ற மே-18 அன்று மாலை 04 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரேத்பேட்டை வெளிவட்டச்சாலை அருகேயுள்ள திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மாதவரம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 10-04-2022 அன்று புதிதாக பத்து கொடிக் கம்பங்கள் நிறுவப்பட்டு புலிக் கொடி ஏற்றப்பட்டது.   நிகழ்ச்சி முன்னெடுப்பு: வீ.சக்திவேல்(ஒன்றியச் செயலாளர்), நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மு.சாமிநாதன்(ஒன்றியத் தலைவர்),...

மாதவரம் தொகுதி தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்தல்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, நடுவண் பகுதி சார்பாக 24-04-22 ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் (மாத்தூர் கேட், மாத்தூர் பூங்கா) தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டது. தலைமை: இரா. ஏழுமலை, திருவள்ளூர் பாராளுமன்றப் பொறுப்பாளர் முன்னிலை:...

திருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்

திருவொற்றியூர் தொகுதி 1 வட்டம் மற்றும் 8 வட்டம் இரண்டு இடங்களில் குடிநீர் பந்தல் திறந்த வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது  

திருவொற்றியூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதி, நகராட்சி அலுவலுகத்திற்கு எதிரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்க செலுத்திவிட்டு, பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் மோர் வாங்கப்பட்டது.  

திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

நாள் : 14-04-2022 இடம் : திருவள்ளூர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெ.என்.சாலையில் உள்ள அண்ணலின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்திய திருவள்ளூர் தொகுதி பொருப்பார்கள்...

திருவொற்றியூர் தொகுதி தமிழ் தேசிய போராளி தமிழரசன்

திருவொற்றியூர் தொகுதி சார்பாக தமிழ்த் தேசிய போராளி தமிழரசன் அவர்களுக்கும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது