ஆவடி சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி வடக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 10 மணிக்கு பூம்பொழில் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,
ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/2020 அன்று காலை 9 மணிக்கு திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 8 மணிக்கு திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வு...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆவடி சட்டமன்றத் தொகுதி
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக சேக்காடு பகுதியில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி தெற்கு நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 3.3.2020 காமராஜர் நகரில் நடைபெற்றது.
கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது...
செய்திக்குறிப்பு: கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல்!
திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து...
அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (28-07-2017) | நாம் தமிழர் கட்சி
தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி...