உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை விழிப்புணர்வுப் பலகை திறப்பு

உலக ஊழல் ஒழிப்பு நாள் நிகழ்வு -2 =================== 09.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு உடுமலை சட்டமன்றத்தொகுதி  சுளேசுவரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின், "கையூட்டு ஊழல் ஒழிப்புப்...

வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்

23.11.2018 அன்று நம் வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 222ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கணியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வீரதமிழச்சி வேலு நாச்சியார் அவர்களுக்கு ஈகை சுடரேற்றி  வீரவணக்க...

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு ============================ 11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!

நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்

பசுமை போராளி நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. ================== 30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும்,...

நீர் கசிவு-நாம் தமிழர் கட்சி சீரமைப்பு-பணி

26-11-2018 அன்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாள் திருவிழா கொடியேற்ற நிகழ்வுகளில் பயணிக்கும் போது உடுமலை சட்டமன்றத் தொகுதி  மாக்கினம்பட்டி...

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

15.12.2018  சனிக்கிழமை அன்று  ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23 ஆம் ஆண்டு  நினைவை போற்றுகின்ற வகையில் வீர வணக்க நிகழ்வு சோழமாதேவி பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது!! நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு ...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாராபுரத்தில் இருந்து வேதாரண்யத்தில் கடற்கரை அருகில் இருக்கும் கோடியக்கரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது. 1.அரிசி - 5...

தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி நினைவு நாள்-உடுமலை தொகுதி

18.11.2018 அன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,தமிழ் தேசியப்பாட்டன் வ.உ.சி அவர்களின் 82 ஆம் ஆண்டு நினைவேந்தல் உடுமலை  நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!

மாவீரர் நாள் நிகழ்வு- உடுமலை – மடத்துக்குளம் தொகுதி

மாவீரர் நாள் நிகழ்வு ========================= உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை - மடத்துக்குளம்  நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை...

நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி

கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது! நிகழ்வின் தொடக்கமாக  அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி புலி கொடி எற்றப்பட்டது.