திருப்பூர் வடக்கு

Tiruppur (North) திருப்பூர் வடக்கு

கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு

கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளான (15.07.2020) அன்று காலை 10 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு- பல்லடம் தொகுதி

திருப்பூர் வடக்கு மாவட்டம் அனுப்பர்பாளையம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தல்.பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் -திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை 11.07.2020 அன்று பெருமாநல்லூர் ரோடு, பூலுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக இன்று வெள்ளிக்கிழமை(10.07.2020) காலை 7 மணி அளவில் திருப்பூர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட பிரிட்ஜ்வே காலனி, ஓம்சக்தி கோவில் அருகில் மரக்கன்றுகள்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.06.2020 திங்கட்கிழமை அன்று கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.1.விவசாய இலவச மின்சாரம் தொடர வேண்டும்!!2.தட்கல் விவசாய மின் இணைப்பு...

மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/ திருப்பூர் வடக்கு

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் 02.05.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 29.04.2020 அம்மன் நகர்,(பூலுவபட்டி பெருமாநல்லூர் ரோடு பகுதியில் நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்

நாம் தமிழர் கட்சி (திருப்பூர் வடக்கு) தொகுதி சார்பாக 30.04.2020 (வியாழக்கிழமை) மீனாட்சி நகர், கணக்கம்பாளையம் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு பொருட்களும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.