ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம்* *சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 வார்டு சுண்டமெடு கொடிக் கம்பம் அருகில் ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்  நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பல்லடம் நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு பகுதியில் நடைபெற்றது

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

பல்லடம் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

29-04-2020] திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கே.செட்டிபாளையம் பேங்க் காலனி பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர்ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம் தொகுதி

17-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கே.செட்டிபாளையம் வசந்தம் நகர் மற்றும் டி.கே.டி மில் குறிஞ்சி நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கும் /பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சிநாம் தமிழர் கட்சி சார்பில்16-04-2020 முதலிபாளையம் செந்தில் நகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கு அரசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்

11-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுலட்சுமி நகர்தந்தை பெரியார் நகர்ஜவஹர் நகர்ஐஜி காலனிபகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பல்லடம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர் ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....