இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவவீரர் திரு.கா.பழனி வீரமரணம் அடைந்தார் இராணுவ வீரர் க.பழனி அவர்களுக்கு கதர் கடை பேருந்து நிறுத்தம், முருகம்பாளையம் பகுதி 41 வது வட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.