மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

24

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி, உழவர் பாசறை சார்பாக- மின் கட்டண உயர்விற்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உழவர் பெருங்குடி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
அடுத்த செய்திநகர கலந்தாய்வு கூட்டம்- கடலூர் நெல்லிகுப்பம்