கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி...
ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
கடந்த 23.11.2018 அன்று
எளிமை,தூய்மை,நேர்மை,உண்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் நிகழ்வுகள் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னெடுக்கப்பட்டது!!
===
நிகழ்வு தொடக்கமாக
அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி எடுத்தனர் !!
(2 -நிகழ்வு) புலிக்கொடி பறக்க...
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் எழுச்சி நாள்!!
======================
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள ...
இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்-விழிப்புணர்வு பிரச்சாரம்
08.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை சிறப்பிக்கும் வகையில்
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில்
இலஞ்சமில்லா மாதிரி வட்டம் உருவாக்க உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி 13வது வட்டத்தில்...
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை விழிப்புணர்வுப் பலகை திறப்பு
உலக ஊழல் ஒழிப்பு நாள் நிகழ்வு -2
===================
09.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற
நாம் தமிழர் கட்சியின், "கையூட்டு ஊழல் ஒழிப்புப்...
வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்
23.11.2018 அன்று நம் வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 222ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் கணியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வீரதமிழச்சி வேலு நாச்சியார் அவர்களுக்கு ஈகை சுடரேற்றி வீரவணக்க...
பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்
பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு
============================
11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!
நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்
பசுமை போராளி நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
==================
30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும்,...
நீர் கசிவு-நாம் தமிழர் கட்சி சீரமைப்பு-பணி
26-11-2018 அன்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாள் திருவிழா கொடியேற்ற நிகழ்வுகளில் பயணிக்கும் போது உடுமலை சட்டமன்றத் தொகுதி மாக்கினம்பட்டி...
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு
15.12.2018 சனிக்கிழமை அன்று ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவை போற்றுகின்ற வகையில் வீர வணக்க நிகழ்வு சோழமாதேவி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது!! நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு ...









