பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!
சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *சாதி ஒழிப்பு, சமநீதி போராளி இம்மானுவேல் சேகரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு -திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக *விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்*நேரம்:- மாலை 5 மணிஇடம்:- *சிவன்...
மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி
04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில் நீண்ட காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல் மற்றும் கொழுமம் சாலையில்...
மதுக்கடையை அகற்றக்கோரி மனு- தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே அகற்றகோரியும்...
தடுப்பணை கட்டகோரி மனு அளித்தல் – தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியம் "நாதம்பாளையம் ஊராட்சியில்" 2016 ம் ஆண்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் தடுப்பணை கட்டக்கோரி நாம் தமிழர்கட்சி கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (03-09-2020)...
ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும் மாவீரன் பூலித்தேவன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு
ஏழு தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 28-08-2020 வெள்ளிக்கிழமை, திருப்பூர் வடக்கு சட்டமன்ற...









