திருப்பூர் மாவட்டம்

மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல்  மற்றும் கொழுமம்  சாலையில்...

மதுக்கடையை அகற்றக்கோரி மனு- தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே அகற்றகோரியும்...

தடுப்பணை கட்டகோரி மனு அளித்தல் – தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம்  ஒன்றியம் "நாதம்பாளையம் ஊராட்சியில்" 2016 ம் ஆண்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் தடுப்பணை கட்டக்கோரி நாம் தமிழர்கட்சி கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (03-09-2020)...

ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன்  வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும்  மாவீரன் பூலித்தேவன்  அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கொடி வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழுவர் விடுதலைக்காக தனலில் வெந்து தன் உயிர் தந்த வீர மங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

ஏழு தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும்  நிகழ்வு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 28-08-2020 வெள்ளிக்கிழமை, திருப்பூர் வடக்கு சட்டமன்ற...

கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன்...

மாவீரர் ஒண்டிவீரன் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி

தமிழ்தேசிய இனத்தின் மாவீரன், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்* அவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.