வாசுதேவநல்லூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
22-07-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி கரிவலம்வந்தநல்லூரில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச. மதிவாணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு...
தென்காசி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு
26.06.22 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி தொகுதி அலுவலகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது
தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் தலைமை...
வாசுதேவநல்லூர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம்
03-06-2022 அன்று வாசுதேவநல்லூர் தொகுதிற்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் இனாம்கோவில்பட்டி கிளையில் கட்சியின் கட்டமைப்பு மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்விற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு – வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்:2022060243
நாள்: 02.06.2022
அறிவிப்பு:
வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
க.செல்வம்
26528229485
துணைத் தலைவர்
பே.முத்துவேல
26528088210
துணைத் தலைவர்
இரா.பாலசுப்பிரமணியன்
26528226256
செயலாளர்
க.சீனிவாசன்
26528605271
இணைச் செயலாளர்
இரா.இராஜா
26528514820
துணைச் செயலாளர்
ஜோ.மகேந்திரகுமார்
26528213008
பொருளாளர்
மு.அப்துல் காதர்
26528215091
செய்தித் தொடர்பாளர்
சு.மணிகண்டன்
26479861258
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
மா.இராஜேஷ்...
வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான
குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...
வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக 17-04-2022 அன்று மாலை கரிவலம்வந்தநல்லூர் திருமண மண்டபத்தில் வைத்து நிர்வாக வசதிக்காக 5 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களுக்கான அங்கீகார கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும்...
வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்தாய்வு வாசுதேவ நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட இராயகிரி பேரூராட்சியில் நடைபெற்றது. தொகுதிச்செயலாளர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு
வாசுதேவநல்லூர் தொகுதியின் அடுத்த கட்ட பணிகள் மற்றும் தொகுதியின் சார்பாக நவம்பர் 26 தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுதல் தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது. தொகுதி சார்பாக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து...
தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சார்பாக கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்


