கொடியேற்றும் விழா கலந்தாய்வு கூட்டம் – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகரில் 05/07/2020 மூன்று இடங்களில் தொகுதி பொறுப்பாளர் வெங்கட கணேசு தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து...
தனியார் நிதி நிறுவனங்களின் கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.சங்கரன்கோவில்
நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் தேரடி திடலில் 04/07/2020 தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வழங்கப்பட்ட கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி மத்திய...
கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.
கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு...
தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகுருவிகுளம் ஒன்றியம்31/05/2020 அன்று (ஞாயிறு )தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக தீப்பெட்டி தொழிலாளர்களாகிய மகாதேவன்பட்டி கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும் மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2019 செவ்வாய் கிழமை கொடி ஏற்றும் நிகழ்வு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி. மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிளையில் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
தமிழின தலைவர் மேதகு,வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2019 செவ்வாய் கிழமை குருதி கொடை முகாம் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்றது.
பனை விதைகள் நடும் திருவிழா- சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் – ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் 1000 பனை விதைகள் நடப்பட்டது
பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக குருவிகுளம் ஒன்றியம்
மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.









