தஞ்சாவூர் மாவட்டம்

தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009304 நாள்: 14.09.2020 தலைமை  அறிவிப்பு:  திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  கு.முருகன்                       - 13474786989 துணைத் தலைவர்      -  வெ.பார்த்திபன்       ...

தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009302 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு:  கும்பகோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  ஜா.ஜெஸ்டின் தமிழ்மணி            - 13745076127 துணைத் தலைவர்      -  க.லிங்கதுரை         ...

எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று, நாம் தமிழர் - மகளிர் பாசறை...

கிளை கட்டமைப்பு (ம) புதிய பொறுப்பாளர்கள் தேர்வு – பாபநாசம் தொகுதி

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23/08/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கம்பர்நத்தம்,கருப்புமுதலியார் கோட்டை,அருந்துவபுரம்,பாவை நகரம்,பண்டாரவாடை மற்றும் இராஜகிரி பகுதிகளில் கட்டமைக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- பட்டுக்கோட்டை தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி (22-08-2020) நாம் தமிழர் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது .

மத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கும்பகோணம் தொகுதி

14/08/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி கும்பகோணம் காந்திப்பூங்காவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய...

புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில்  கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம்...

வாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன்...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி

04/08/2020 செவ்வாய்கிழமை மாலை 05:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பசுபதிகோவிலில் நடைபெற்றது.

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக...