சிவகங்கை

Sivaganga சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்வேங்கைபிரபாகரன் தெற்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்

21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை

சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்-சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை நாம் தமிழர் கட்சி அல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை மாவட்டம்

15.03.2020 சிவகங்கை தெற்குமாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி

சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-சிவகங்கை சட்ட மன்ற தொகுதி

சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 7.3.2020  சிவகங்கை நகரத்தில் நாம்  கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை சட்டமன்ற தொகுதி

1.3.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி                     நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கண்டண ஆர்ப்பாட்டம் – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை  ஒன்றிய மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24.02.2020 அடிப்படை வசதி செய்யக்கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.