ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்

23

21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி