கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி
(09-02-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி v.c.மோட்டார் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்
8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில்
நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...
மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்-வேலூர் மாவட்டம்
09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...
கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி-வாலாஜா
30-06-2019 அன்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தில் நாம் தமிழர் கட்சி வாலாஜா நகரம் சார்பாக கொடி ஏற்றப்பட்டது.
இதில் தொகுதி,நகரம்,ஒன்றியம்,ஊராட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை தொகுதி
03-03-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம் சார்பில் சிப்காட் பகுதியில் கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் நடைபெற்றது,
கொடியேற்றுதல்-கோள்கை விளக்க பொதுக்கூட்டம்- ராணிப்பேட்டை
17-02-2019 , அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ராணிப்பேட்டை தொகுதியில்
1. இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த வீரர்களுக்கு வீரவணக்கம். (மூன்று பகுதியில் நடந்தது)
2. இரண்டு இடத்தில் கொடி ஏற்றுதல் (வேப்பூர், கத்தியவாடி).3....
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி
10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது,
இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும்...
வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா
27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி...
நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.
18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது....
மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி
31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில் உள்ள அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி...









