காலாப்பட்டு தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு
*காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் சிங்காரவேலர் குடிலில் நடைபெற்றது. இந்நாளில் மாவீரர்களின் கனவினை சுமந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா
கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி நகர ஒன்றியம் சார்பாக (27-11-2020)அன்று கறம்பக்குடி மின்சாரவாரியத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் மின்சார வாரிய அதிகாரிகள், மின்பணியாளர்கள் மற்றும் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து...
காலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்
காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி பேரிடர் மீட்பு குழு மற்றும் புதுச்சேரி அரசு தீயணைப்பு வீரர்களுடன் இன்று களப்பணியில் மிக எழுச்சியும் புரட்சி மிகவும் சிறப்பாகவும் செயல்பட்டனர். இந்நிகழ்வில் களபுலிகள்
1.சுந்தரராசு 2.வினோத்...
புதுச்சேரி – முதலமைச்சரிடம் நேரில் மனு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி சார்பாக முதலமைச்சரை சந்தித்து காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கேம்பெப் அல்கலீஸ் தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி...
காலாப்பட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதி சார்பாக 15/11/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வேகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா, மாவீரர்நாள்...
புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுச்சேரி இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
காலாப்பட்டு – தொகுதி அலுவலகம் திறப்பு விழா
22/10/2020 அன்று, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் தலைமை அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக, எழுச்சியும் புரட்சியுமாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக அமைய இரவும் பகலுமாக களப்பணி ஆற்றிய காலாப்பட்டு தொகுதி மற்றும்...
புதுச்சேரி – சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் நடுவிழா
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழாவின் ஒரு அங்கமாக நமது தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் பெயரில் நினைவு கொடி...
நெல்லிக்குப்பம் – பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில்...
புதுச்சேரி மாநிலம் – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம்...