நாமக்கல் மாவட்டம்

நாம் தமிழர் கட்சி ஏன் ? – குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் நெகிழி பாதகை.

நாம் தமிழர் கட்சி ஏன் ? தமிழனை ஆள்வதற்காகவா ? தமிழனை வாழவைப்பதற்க்காக ! ... தமிழினத்தை வைத்து பிளைப்பதர்காகவா ? தமிழ் இனத்திற்காக உழைப்பதற்கே ! ... நாம்...

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி

குமராபாளையம் நகரத்தை தாலுக்காவாக மாற்று ! சமச்சீர் கல்வியை அமல்படுத்து ! அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் ! போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து...

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (05.06.11) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை பத்து மணிக்கு (05.06.11)கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார்அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குழுவிலிருந்து...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள நெகிழி பதாகை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளே ! ஐ. நா இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு கொடு, சுதந்திர தமிழிழத்தை அங்கீகரி , இலங்கை ஒரு போர் குற்ற...

நாளை (05) நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக NGGO’S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 05.06.11அன்று காலை பத்து மணிமைக்கு மோகனூர் சாலையில் உள்ள NGGO'S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது. எனவே, தவறாமல் கட்சி உறுப்பினர்கள், புதிதாக...

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி குமாரபாளையம் நாம்...

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஞயற்றுக் கிழமை 08.05.11  காலை 11.00மணியளவில்...

வரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின்...

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11  அன்று குமாரபாளையம்...

4-5-2011 அன்று ராஜபக்சேவை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கோரி பரமத்தி வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 04 .05 .2011 அன்று அறிவன் கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஐ.நா இலங்கை இனப்படுகொலை...

[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று “ஜனவரி 29″ ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நிகழ்வுகள்...

தமிழர் திருநாள் அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தில் “ஜனவரி 29″ஆவணப்பட அறிமுக விழா மற்றும் விளையாட்டு...

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று "ஜனவரி 29" ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. 16-1-2011...