நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள நெகிழி பதாகை

271

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில்

மத்திய மாநில அரசுகளே !

  • ஐ. நா இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு கொடு,
  • சுதந்திர தமிழிழத்தை அங்கீகரி ,
  • இலங்கை ஒரு போர் குற்ற நாடு,
  • ராசபக்சே ஒரு போர் குற்ற்றவாளி, என திர்மானமிடு !
  • ஐ. நாவே! கொடுங்கோலன் ராசபக்சேவை தூக்கிலிடு!

என்ற கோரிக்கைகள் தாங்கிய நெகிழி பதாகை வைக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்திஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த “இலங்கையின் கொலைக்களம்”! சனல்4 திரைப்படம்
அடுத்த செய்திநாமக்கல் மாவட்டத்தில் நேற்று (05.06.11) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்