தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010419
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ச.அருணகிரி - 14472739897
துணைத் தலைவர் - க.சதீஷ் - 14472195508
துணைத்...
பூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூம்புகார் தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் கூடலூர் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சகோதரி பி....
உறுப்பினர் சேர்க்கை முகாம் -பூம்புகார் தொகுதி
பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சங்கரன்பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா
பூம்புகார் தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு செம்பை ஒன்றியம் கருவாழக்கரையிலயில் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்றது.
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு என்று பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் சங்கரன் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
காமராசர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆறுபாதி காவல் நிலையம் அருகில் உள்ள ஐயா காமாராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் ஒன்றியம் சார்பாக ஐயா காமரசர் பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு புகழ் வணக்கமும் அதனை தொடர்ந்து கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.