தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010008
நாள்: 18.01.2021
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த யா.அரவிந்த் (13535445994) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
பூம்புகார் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருக்கடையூர் கட்சி அலுவலகத்தில் 08/11/2020 மாலை 4.00 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் 1.மாதாந்திர சந்தா மற்றும் வரவு செலவு கணக்கு அறிக்கை...
பூம்புகார் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் திருவலாங்காடு ஊராட்சியில் இன்று காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010419
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ச.அருணகிரி - 14472739897
துணைத் தலைவர் - க.சதீஷ் - 14472195508
துணைத்...
பூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூம்புகார் தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் கூடலூர் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சகோதரி பி....
உறுப்பினர் சேர்க்கை முகாம் -பூம்புகார் தொகுதி
பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சங்கரன்பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பூம்புகார் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பூம்புகார் தொகுதி – பனை விதை நடு விழா
பூம்புகார் தொகுதி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு செம்பை ஒன்றியம் கருவாழக்கரையிலயில் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்றது.
பூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு என்று பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் சங்கரன் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.





