நாகப்பட்டினம் மாவட்டம்

காமராசர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆறுபாதி காவல் நிலையம்  அருகில் உள்ள ஐயா காமாராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி  குத்தாலம் ஒன்றியம் சார்பாக ஐயா காமரசர் பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு புகழ் வணக்கமும் அதனை தொடர்ந்து கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -பூம்புகார் தொகுதி

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/பூம்புகார் தொகுதி

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மயிலாடுதுறை தொகுதி

மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி

11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்

24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது